Wednesday, February 14, 2018

சாம்பல் புதன்

எபிரேயத்தில் லெந்து காலம்* என அழைக்கிறோம் கிறிஸ்தவர்களின் புனித நாட்கள் 1), கிறிஸ்து பிறப்பு 2),உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர்   
        இயேசு விண்ணில் மனிதனாய் பிறந்த தினம் , இரண்டாவது இயேசு கொல்லப்பட்டு மீண்டும் விண்ணுலகில் பிதாவோடு வாசம்பண்ண உயிர்த்த தினம்.
      ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த நாற்பது நாட்களைக் நாம் *தவக்காலம்* என ஆசரிக்கிறோம். அந்த தவநாட்களின் ஆரம்பத்தை ஒரு புதன் கிழமையிலிருந்து ஆரம்பிக்கிறோம் எனவே அதை சாம்பற்புதன் என்று அழைக்கிறோம்.

     *சாம்பல் புதன் கிழமையிலிருந்து ஈஸ்டர் வரை மொத்தம் 46 நாட்கள் அதில் 6 sunday கழித்து மீதமுள்ளதை 40 நாட்கள் உபவாச நாட்களாக ஆசரிக்கிறோம்*

        *இஸ்ரவேல் தேசத்தில் யூதர்களுக்கு ஒய்வு நாள் சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் முதல் நாளாக ஆரம்பிக்கின்றனர்*
    *அர்மெனின் கிறிஸ்தவம் ,ஆர்தஸ்டோ கிறிஸ்தவம் பஸ்கா எப்போது வருதோ அதைத்தான் ஈஸ்டர் தினமாக கொண்டாடினர். ஒரு பகுதியினர் இயேசு ஞாயிறு அன்றுதான் உயிர் தெழுந்தார் என்றது. இவ்விதமாய் பலவிதமான குழப்பத்தின் மத்தியில் ஒரு குழு ஒன்று அமைத்து இதற்கு முடிவு கொண்டுவரப்பட்டது*

    *நிசேயா கவுன்சில்*   *என்ற குழு அமைத்து அவர்கள் முடிவு செய்தனர்.அவர்கள் கூறிய கருத்துப்படி அதாவது அடிமையாக்கப்பட்ட தேவ ஜனம் எகிப்திலிருந்து வெளியே வந்தது பெளர்னமியாயிருந்தது அதாவது வேதத்தின் அடிப்படையில் ஆபிப் மாதம் 14 ம் தேதி*
       பெளர்னமி அன்று நிலா முழுமையாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சம் கொடுக்கும் ,பஸ்கா கொண்டாடப்பட்டதும் அன்றுதான்.

    *ஈஸ்டர்க்கு பழைய ஏற்பாட்டின் பெயர் பஸ்கா*
     
    பஸ்கா கொண்டாட நாம் எடுப்பது மார்ச் 21ம் தேதி அதாவது பகலும் , இரவும் சமமாக இருக்கும் அந்த நாளிலிருந்து எடுத்து அதற்கு பின்பு எந்த பெளர்னமி வருகிறதோ அதற்கு அடுத்த ஞாயிறு தான்  நாம் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறோம்.

    *உதாரணமாக இந்த முறை மார்ச் 21 க்கு அப்புறம் பெளர்ணமி 30 ல்  வருகிறது அதற்கு அடுத்த ஞாயிறு 1 ம் தேதி எனவே அதை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறோம்*
     நாம் இருலிலிருந்து வெளிச்சத்துக்கு கடந்து வந்து விட்டோம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கிடைத்துவிட்டது என்பதை மையமாக கொண்டும் ,அந்நாளில் சந்திர சூரியனை வைத்துதான் கிழமையும் மாதங்களும் கணக்கிடப்பட்டன எனவே நிசேயா கவுன்சில் பல பிரிவுகளுக்கு பிறகு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர பெளர்ணமியையும் அமாவாசையையும் கணக்கில் கொண்டு வேதத்தின் அடிப்படையில் ஈஸ்டர் நாள் முடிவெடுக்கப்பட்டு. அந்த வெளிச்சத்தின் நாளில் நாம் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இடைப்பட்ட ஞாயிற்றுக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
    எனவே மார்ச் 22 லிருந்து ஏப்ரல் 21 வரை ஈஸ்டர் மாறி மாறி வரும்.
        லெந்துகாலம் மனம்திரும்புதலின் காலம் .நம்முடைய பாவங்களுக்காகத்தான் இயேசு சிலுவையில் பலியானார் என்ற சிந்தனையை மனதில் கொண்டு ,நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பும் காலம்.
       *தவக்காலத்தின் மையக்கருத்து:-*

      நாற்பது என்பது வேதாகமத்தில் முக்கியமான எண்

     1), மோசே இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட மனிதன் .எகிப்தியன் ஒருவனை கொன்று விட்டு மீதியானி என்ற இடத்தில் வாழ்ந்த நாட்கள் 40

        2), சீனாய் மலையில் மோசே கடவுளோடு இருந்த நாட்கள் 40

       3), இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த நாட்கள் 40

       4), மோசே எழுதிய விடுதலைப்பயணங்கள் 40 அதிகாரம்

        5), இயேசுகிறிஸ்து உபவாசம் இருந்த நாட்கள் 40

      1), *இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்தது இந்த வசந்தகாலமாகிய நிசான் என்ற ஆபிப் மாதத்தில்*
      2), *எஸ்தர் 9:1 எஸ்தர் உபவாசமிருந்து யூதர்களை காப்பாற்றியது இந்த மாதம் தான்*
     3), *யோசுவாவும் ,இஸ்ரவேலரும் யோர்தானை கடந்து அற்புதம் கண்டது இந்த ஆபிப் மாதம் தான்*
     4), *ஜலம் வற்றி தரைக்காணப்பட்டு நம்பிக்கை பிறந்ததும் இந்த மாதம் தான் ஆதி 8:13*
      இப்படி நாற்பது நாட்கள் வேதாகமத்தில் அதிக முக்கியத்துவமாக உள்ளதால் .உபவாசநாட்களும் வேதாகமத்தின்படி 40 நாட்களாக ஆசரிக்கிறோம்.

      *கி.பி 900 ஆண்டு முதல் இந்த சாம்பல் புதன் ஆசரிக்கப்படுகிறதாக அறிகிறோம்.*
     
       *ஏன் சாம்பல்*

    சாம்பல் என்பது எல்லோராலும் நிராகரிக்கப்படும் ஒரு பொருள் .உதாசீனத்தின் அடையாளம்.
       *பழைய ஏற்பாட்டின் மக்களும் மன்னர்களும் கோணியை ஆடையாய் உடுத்திக்கொண்டு ,சாம்பலில் அமர்ந்து நோன்பு இருப்பார்கள் .உடலெல்லாம் , நெற்றிகளிலும் சாம்பல் பூசுவார்கள்*
    இறைவனுக்கு முன்பு நாங்கள் வெறும் சாம்பல் போன்றவர்கள் என்று தன்னை வெறுத்து அர்ப்பணிப்பார்கள்.
        தேவனை மகிமைப்பாடுத்துவார்கள்.
         இப்போதும் அநேக உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணித்து நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளத்தை போட்டு சாம்பல் புதன் கிழமையை ஆசரிக்கிறார்கள்.இது சிலுவையை நினைவுகூறும் அடையாளம்.

     *ஏன் உபவாசம்*

உபவாசம் என்பது வெறுப்பதின் அடையாளம்.ஆடம்பரங்கள் , சிற்றின்பங்கள் , தவிர்த்து இறைவனோடு இணைந்திருப்பதே உபவாசம் .

     எல்லாரும் உபவாசம் இருக்காங்க நாமும் இருப்போம் என்பது சரியல்ல அதை தேவன் விரும்புவதில்லை , சடங்காச்சாரங்களாக உபவாசிப்பதை விட்டுவிட்டு.... கிறிஸ்துவுக்குள்ளாய் நம்மை ஒடுக்கி ,உணர்ந்து அரப்பணித்து இருப்பதுதான் உபவாசம் .......

      *எப்படிப்பட்ட உபவோசத்தை தேவன் விரும்புகிறார்*

       ஏசாயா 58:7  பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் ,துரத்துண்டு சிறுமையானவர்களை வீட்டிலே சேர் த்துக்கொள்கிறதும் ,வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவா தேவனுக்கு உகந்த உபவாசம்.

     மத்தேயு 6:17

    நீயோ உபவாசிக்கும் போது அந்த உபவாசம் மனுஷருக்குக் காணப்படாமல் ,அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கு காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய் பூசி உன் முகத்தை கழுவு.

      எஸ்றா 8:23

          உபவாசம் பண்ணி ஜெபிக்கும்போது தேவன் நம் ஜெபத்தை கேட்பார்.

        லெந்து நாட்களில் சாம்பல் புதன் ஆசரிக்கிற நாம் உண்மையோடு தேவனை ஆராதித்து ,நம்மையும் நம்முடைய பாவங்களையும் அறிக்கைசெய்வோம் இயேசுவின் முகத்தை தரிசிப்போம் 40 நாட்களில் நம்மை பரிசுத்தப்படுத்தி தேவனுக்காய் ஒளிவீசுவோம் .ஆமேன்...தேவனுக்கே மகிமை....

Monday, February 12, 2018

WISE WORDS

```In life, some may walk, others may run, but remember the Lord gave the tortoise and the horse the same days to reach Noah's ark. Your journey might be rough and tough but you will definitely get to your destination.
Jacob looked at Joseph and saw a good son! The ten brothers looked at Joseph and saw a useless dreamer! The travellers looked at Joseph and saw a slave!! Potiphar looked at Joseph and saw a fine servant!! Potiphar's wife looked at Joseph and saw a potential boyfriend! The prison officers saw in Joseph a prisoner! How wrong were all of them! God looked at Joseph and saw a Prime Minister of Egypt in waiting!! Don't be discouraged by what people see in you!! Be encouraged by what God sees in you!! Never underrate the person next to you because you never know what the Lord has deposited in that person. Your maid may be a Chief Executive Officer in waiting for a company which shall employ your child. Your garden-boy may be a president in waiting. (Remember David got the anointing of becoming a King while he was a simple child herding sheep. Esther was a simple orphaned girl yet she was a Queen in waiting). Let's share God's love and make the world a better place to live. Show that love by sharing this message with those you love.
IT DOESN'T MATTER HOW PEOPLE SEE YOU, IT MATTERS HOW GOD SEES YOU
God is God:
🏽He doesn't care about *age*, no wonder he blessed Abraham.
🏽He doesn't care about *experience*, no wonder he chose David.
🏽He doesn't care about *gender,* no wonder he lifted Esther.
🏽He doesn't care about *your past*, no wonder he called Paul.
🏽He doesn't care about *your physical appearance*, no wonder he chose Zacchaeus
(the shortest one).
🏽He doesn't care about *fluency in speech* , no wonder he chose Moses.
🏽He doesn't care about *your career*, no wonder he choose Mary Magdalene; a prostitute.
All I know is that my God never changes
🏽He never made *a promise he wouldn't keep*👌🏾
He never saw *a person he wouldn't help*👌🏾
🏽He never heard *a prayer he wouldn't answer*👌🏾
🖼He never found *a soul he wouldn't love*👌🏾
🏽He never found *a sinner he wouldn't forgive*👌🏾
This is the kind of God I would like to commune with every day the moment I wake up. I strongly recommend Him to you.```

Friday, February 9, 2018

Bible -a glance

*BIBLE WRITERS:*
   
    Genesis: Moses
    Exodus: Moses
    Leviticus: Moses
    Numbers: Moses
    Deuteronomy: Moses
    Joshua: Joshua
    Judges: Samuel
    Ruth: Samuel
    1 Samuel: Samuel, Gad, Nathan
    2 Samuel: Gad, Nathan
    1 Kings: Jeremiah
    2 Kings: Jeremiah
    1 Chronicles: Ezra
    2 Chronicles: Ezra
    Ezra: Ezra
    Nehemiah: Nehemiah
    Esther: Mordecai
    Job: Moses
    Psalms: David and others
    Proverbs: Solomon, Agur, Lemuel
    Ecclesiastes: Solomon
    Song of Solomon: Solomon
    Isaiah: Isaiah
    Jeremiah: Jeremiah
    Lamentations: Jeremiah
    Ezekiel: Ezekiel
    Daniel: Daniel
    Hosea: Hosea
    Joel: Joel
    Amos: Amos
    Obadiah: Obadiah
    Jonah: Jonah
    Micah: Micah
    Nahum: Nahum
    Habakkuk: Habakkuk
    Zephaniah: Zephaniah
    Haggai: Haggai
    Zechariah: Zechariah
    Malachi: Malachi
    Matthew: Matthew
    Mark: Mark
    Luke: Luke
    John: Apostle John
    Acts: Luke
    Romans: Paul
    1 Corinthians: Paul
    2 Corinthians: Paul
    Galatians: Paul
    Ephesians: Paul
    Philippians: Paul
    Colossians: Paul
    1 Thessalonians: Paul
    2 Thessalonians: Paul
    1 Timothy: Paul
    2 Timothy: Paul
    Titus: Paul
    Philemon: Paul
    Hebrews: Paul
    James: James (Jesus’ brother)
    1 Peter: Peter
    2 Peter: Peter
    1 John: Apostle John
    2 John: Apostle John
    3 John: Apostle John
    Jude: Jude (Jesus’ brother)
    Revelation: Apostle John

*BIBLE STATISTICS:*

*Amazing Bible Facts And Statistics*

Number of books in the Bible: 66
Chapters: 1,189
Verses: 31,101
Words: 783,137
Letters: 3,566,480
Number of promises given in the Bible: 1,260
Commands: 6,468
Predictions: over 8,000
Fulfilled prophecy: 3,268 verses
Unfulfilled prophecy: 3,140
Number of questions: 3,294
Longest name: Mahershalalhashbaz (Isaiah 8:1)
Longest verse: Esther 8:9 (78 words)
Shortest verse: John 11:35 (2 words: "Jesus wept").
Middle books: Micah and Nahum
Middle chapter: Psalm 117
Shortest chapter (by number of words): Psalm 117 (by number of words)
Longest book: Psalms (150 chapters)
Shortest book (by number of words): 3 John
Longest chapter: Psalm 119 (176 verses)
Number of times the word "God" appears: 3,358
Number of times the word "Lord" appears: 7,736
Number of different authors: 40
Number of languages the Bible has been translated into: over 1,200

*OLD TESTAMENT STATISTICS:*
-----------------
Number of books: 39
Chapters: 929
Verses: 23,114
Words: 602,585
Letters: 2,278,100
Middle book: Proverbs
Middle chapter: Job 20
Middle verses: 2 Chronicles 20:17,18
Smallest book: Obadiah
Shortest verse: 1 Chronicles 1:25
Longest verse: Esther 8:9  (78 words)
Longest chapter: Psalms 119

*NEW TESTAMENT STATISTICS:*
----------------
Number of books: 27
Chapters: 260
Verses: 7,957
Words: 180,552
Letters: 838,380
Middle book: 2 Thessalonians
Middle chapters: Romans 8, 9
Middle verse: Acts 27:17
Smallest book: 3 John
Shortest verse: John 11:35
Longest verse: Revelation 20:4  (68 words)
Longest chapter: Luke 1

**********
There are 8,674 different Hebrew words in the Bible, 5,624 different 
Greek words, and 12,143 different English words in the King James Version.

***********

• Written by Approximately 40 Authors
• Written over a period of 1,600 years
• Written over 40 generations
• Written in three languages: Hebrew,     Greek and Aramaic
• Written on three continents: Europe, Asia and Africa
• Written in different locations: wilderness, dungeon, palace, prison, in exile, at home
• Written by men from all occupations: kings, peasants, doctors, fishermen, tax collectors, scholars, etc.
• Written in different times: war, peace, poverty, prosperity, freedom and slavery
• Written in different moods: heights of joy to the depths of despair
• Written in harmonious agreement on a widely diverse range of subjects and doctrines

***********

10 Longest Books in the Bible

• Psalm - 150 chapters, 2,461 verses, 43,743 words
• Jeremiah - 52 chapters, 1,364 verses, 42,659 words
• Ezekiel - 48 chapters, 1,273 verses, 39,407 words
• Genesis - 50 chapters, 1,533 verses, 38,267 words
• Isaiah - 66 chapters, 1,292 verses, 37,044 words
• Numbers - 36 chapters, 1,288 verses, 32,902 words
• Exodus - 40 chapters, 1,213 verses, 32.602 words
• Deuteronomy - 34 chapters, 959 verses, 28,461 words
• 2 Chronicles - 36 chapters, 822 verses, 26,074 words
• Luke - 24 chapters, 1,151 verses, 25,944 words

***********

10 Shortest Books in the Bible
• 3 John - 1 chapter, 14 verses, 299 words
• 2 John - 1 chapter, 13 verses, 303 words
• Philemon - 1 chapter, 25 verses, 445 words
• Jude - 1 chapter, 25 verses, 613 words
•  Obadiah - 1 chapter, 21 verses, 670 words
•  Titus - 3 chapters, 46 verses, 921 words
•   2 Thessalonians - 3 chapters, 47 verses, 1,042 words
•  Haggai - 2 chapters, 38 verses, 1,131 words
•  Nahum - 3 chapters, 47 verses, 1,285 words
•  Jonah - 4 chapters, 48 verses, 1,321 words.

இதை படிங்கள் 💪கிருஸ்துவர்கள்💪 யாரு என்று தெரியும்.👇

👇
குர🐵ங்கு ஒன்று
தே🌲க்கு மர🌳த்தின் குளிர்ச்சியான நிழலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கா🌪️ற்று சற்று பலமாக வீசவே தே🌲க்கு மரத்திலிருந்த உலர்ந்த கா🌰ய்கள் பொத்து பொத்தென்று
குர🐒ங்கின் மேல் விழுந்தன.
கற்களால் அடிபட்டது போல் எழும்பிய வலியில் குர🐵ங்கு,
" ஐயய்யோ ,
எவனோ கல்லால அடிக்கிறானே " என்று
அல🙊🙉🙈றியபடியே
வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தது.
              
எழுந்த பிறகு தான் தெரிந்தது
அவை
மரத்தி🌳லிருந்து உதிர்ந்த காய்கள் என்பது.
குர🐒ங்குக்கு தேக்கு மரத்தின் கா🥑🥝ய்கள் மேல் பொல்லாத கோபம் வந்து விட்டது.

"உங்களை என்ன பண்றேன் பாரு " என்று அவற்றைக் காலால் ஓங்கி ஓங்கி மிதித்தது.
கால் தான் வலித்ததே தவிரக் காய்க🌰🥝ளுக்கு ஒன்றுமே நேரவில்லை...!!!

குரங்கின் முட்டாள்தனத்தை மரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த...
கு🐦ருவி ஒன்று
குர🐒ங்கிடம் கேட்டது ,
" குரங்க🐒ண்ணே , என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ??? "
குர🐵ங்கு சொன்னது ,
இந்தக் காய்க🌰ளைப் பழிவாங்கணும்னு பாக்குறேன்.
ஆனா
அதுங்களுக்கு ஒண்ணுமே ஆகமாட்டேங்குது.

கு🐦ருவி சொன்னது ,
இதுங்களைப்
பழி வாங்க
ஒரே வழி ,
மண்ணில
குழி பறிச்சு
இது🌰ங்களை ஒவ்வொன்னா புதைச்சு வைக்கிறது தான்.
புதைச்சு அது மேல கொஞ்சம்
தண்ணி ஊத்தி வச்சிட்டா....
அது அப்படியே மக்கிப்போய் மண்ணோட மண்ணாயிடும் . அப்படி
இல்லன்னா... தண்ணி💧ல தூக்கி வீசினாலும் அப்படியே அழுகிப் போயிடும் "
என்றது .

கு🐦ருவி சொன்னதை உண்மையென்று நம்பிய குர🐒ங்கு அன்று முதல்
தேக்கு
விதை🌰களைத்
தேடித்தேடிப் பிடித்துப் பழிவாங்கி வருகிறது.
அது ஆற்றில் எறிந்த விதை🥝🥑கள் வெகு தூரம் பயணித்துக் ,
கரை ஒதுங்கும் இடமெல்லாம் தேக்குத்
தோ🌲🌳ப்புகள் உருவாகி வருகின்றன. புதைக்கப்பட்ட
விதை🥝🥑🌰கள் வளர்ந்து மர🌲மாகிக் காட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
இன்று வரை...
மு🙈🙉🙊ட்டாள்
குர🐒ங்கு "பழி" வாங்குவதாக நினைத்துக் கொண்டு...
அதைப் பெருகச் செய்து கொண்டே இருக்கிறது.

பிரியமானவர்களே ,
ஊழியங்களை ஒழிப்பதாக நினைத்து ,
பிசா😈சும் இப்படித்தான் நம்மைப் புதைப்பதும் , தொலை தூரம் போய் விடும் படி வீசியெறிவதுமான காரியங்களை செய்து வருகிறான் .  நாம் அக்கி♨️னியில் எறிப்பட்டாலும் ஆயிரங்களாய் முளை🌱🌾த்துப் பரம்புகிற வி✝️தைகள் என்பது அவனுக்குக் தெரியாதல்லவா ???

ரோமர் 8:36 சொல்வது போல...

கிறிஸ்து☦️வின்
அ💟ன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் ??? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ,
பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ ??? "
இப்படி அ👹வன் எந்தத் துன்பத்தில்
நம்மைப் புதைக்க எண்ணினாலும் , நாம் தான் விருட்ச🌲🌲🌳மாக எழுந்து நிற்போமே ..!!!.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை
மணி🌰யானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பல🍇🍑🍒🍓🍎னைக் கொடுக்கும்
(யோவான் 12:24)

மண்ணிலிருந்து மனிதன் - அறிவியல் உண்மைகள்

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷங்களாக பைபிள் சொல்கின்றது.

இதை அறிவியல் உண்மை என்று மெய்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
*The Greatest Physician*

பைபிள் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன?