Monday, February 12, 2018

WISE WORDS

```In life, some may walk, others may run, but remember the Lord gave the tortoise and the horse the same days to reach Noah's ark. Your journey might be rough and tough but you will definitely get to your destination.
Jacob looked at Joseph and saw a good son! The ten brothers looked at Joseph and saw a useless dreamer! The travellers looked at Joseph and saw a slave!! Potiphar looked at Joseph and saw a fine servant!! Potiphar's wife looked at Joseph and saw a potential boyfriend! The prison officers saw in Joseph a prisoner! How wrong were all of them! God looked at Joseph and saw a Prime Minister of Egypt in waiting!! Don't be discouraged by what people see in you!! Be encouraged by what God sees in you!! Never underrate the person next to you because you never know what the Lord has deposited in that person. Your maid may be a Chief Executive Officer in waiting for a company which shall employ your child. Your garden-boy may be a president in waiting. (Remember David got the anointing of becoming a King while he was a simple child herding sheep. Esther was a simple orphaned girl yet she was a Queen in waiting). Let's share God's love and make the world a better place to live. Show that love by sharing this message with those you love.
IT DOESN'T MATTER HOW PEOPLE SEE YOU, IT MATTERS HOW GOD SEES YOU
God is God:
🏽He doesn't care about *age*, no wonder he blessed Abraham.
🏽He doesn't care about *experience*, no wonder he chose David.
🏽He doesn't care about *gender,* no wonder he lifted Esther.
🏽He doesn't care about *your past*, no wonder he called Paul.
🏽He doesn't care about *your physical appearance*, no wonder he chose Zacchaeus
(the shortest one).
🏽He doesn't care about *fluency in speech* , no wonder he chose Moses.
🏽He doesn't care about *your career*, no wonder he choose Mary Magdalene; a prostitute.
All I know is that my God never changes
🏽He never made *a promise he wouldn't keep*👌🏾
He never saw *a person he wouldn't help*👌🏾
🏽He never heard *a prayer he wouldn't answer*👌🏾
🖼He never found *a soul he wouldn't love*👌🏾
🏽He never found *a sinner he wouldn't forgive*👌🏾
This is the kind of God I would like to commune with every day the moment I wake up. I strongly recommend Him to you.```

Friday, February 9, 2018

Bible -a glance

*BIBLE WRITERS:*
   
    Genesis: Moses
    Exodus: Moses
    Leviticus: Moses
    Numbers: Moses
    Deuteronomy: Moses
    Joshua: Joshua
    Judges: Samuel
    Ruth: Samuel
    1 Samuel: Samuel, Gad, Nathan
    2 Samuel: Gad, Nathan
    1 Kings: Jeremiah
    2 Kings: Jeremiah
    1 Chronicles: Ezra
    2 Chronicles: Ezra
    Ezra: Ezra
    Nehemiah: Nehemiah
    Esther: Mordecai
    Job: Moses
    Psalms: David and others
    Proverbs: Solomon, Agur, Lemuel
    Ecclesiastes: Solomon
    Song of Solomon: Solomon
    Isaiah: Isaiah
    Jeremiah: Jeremiah
    Lamentations: Jeremiah
    Ezekiel: Ezekiel
    Daniel: Daniel
    Hosea: Hosea
    Joel: Joel
    Amos: Amos
    Obadiah: Obadiah
    Jonah: Jonah
    Micah: Micah
    Nahum: Nahum
    Habakkuk: Habakkuk
    Zephaniah: Zephaniah
    Haggai: Haggai
    Zechariah: Zechariah
    Malachi: Malachi
    Matthew: Matthew
    Mark: Mark
    Luke: Luke
    John: Apostle John
    Acts: Luke
    Romans: Paul
    1 Corinthians: Paul
    2 Corinthians: Paul
    Galatians: Paul
    Ephesians: Paul
    Philippians: Paul
    Colossians: Paul
    1 Thessalonians: Paul
    2 Thessalonians: Paul
    1 Timothy: Paul
    2 Timothy: Paul
    Titus: Paul
    Philemon: Paul
    Hebrews: Paul
    James: James (Jesus’ brother)
    1 Peter: Peter
    2 Peter: Peter
    1 John: Apostle John
    2 John: Apostle John
    3 John: Apostle John
    Jude: Jude (Jesus’ brother)
    Revelation: Apostle John

*BIBLE STATISTICS:*

*Amazing Bible Facts And Statistics*

Number of books in the Bible: 66
Chapters: 1,189
Verses: 31,101
Words: 783,137
Letters: 3,566,480
Number of promises given in the Bible: 1,260
Commands: 6,468
Predictions: over 8,000
Fulfilled prophecy: 3,268 verses
Unfulfilled prophecy: 3,140
Number of questions: 3,294
Longest name: Mahershalalhashbaz (Isaiah 8:1)
Longest verse: Esther 8:9 (78 words)
Shortest verse: John 11:35 (2 words: "Jesus wept").
Middle books: Micah and Nahum
Middle chapter: Psalm 117
Shortest chapter (by number of words): Psalm 117 (by number of words)
Longest book: Psalms (150 chapters)
Shortest book (by number of words): 3 John
Longest chapter: Psalm 119 (176 verses)
Number of times the word "God" appears: 3,358
Number of times the word "Lord" appears: 7,736
Number of different authors: 40
Number of languages the Bible has been translated into: over 1,200

*OLD TESTAMENT STATISTICS:*
-----------------
Number of books: 39
Chapters: 929
Verses: 23,114
Words: 602,585
Letters: 2,278,100
Middle book: Proverbs
Middle chapter: Job 20
Middle verses: 2 Chronicles 20:17,18
Smallest book: Obadiah
Shortest verse: 1 Chronicles 1:25
Longest verse: Esther 8:9  (78 words)
Longest chapter: Psalms 119

*NEW TESTAMENT STATISTICS:*
----------------
Number of books: 27
Chapters: 260
Verses: 7,957
Words: 180,552
Letters: 838,380
Middle book: 2 Thessalonians
Middle chapters: Romans 8, 9
Middle verse: Acts 27:17
Smallest book: 3 John
Shortest verse: John 11:35
Longest verse: Revelation 20:4  (68 words)
Longest chapter: Luke 1

**********
There are 8,674 different Hebrew words in the Bible, 5,624 different 
Greek words, and 12,143 different English words in the King James Version.

***********

• Written by Approximately 40 Authors
• Written over a period of 1,600 years
• Written over 40 generations
• Written in three languages: Hebrew,     Greek and Aramaic
• Written on three continents: Europe, Asia and Africa
• Written in different locations: wilderness, dungeon, palace, prison, in exile, at home
• Written by men from all occupations: kings, peasants, doctors, fishermen, tax collectors, scholars, etc.
• Written in different times: war, peace, poverty, prosperity, freedom and slavery
• Written in different moods: heights of joy to the depths of despair
• Written in harmonious agreement on a widely diverse range of subjects and doctrines

***********

10 Longest Books in the Bible

• Psalm - 150 chapters, 2,461 verses, 43,743 words
• Jeremiah - 52 chapters, 1,364 verses, 42,659 words
• Ezekiel - 48 chapters, 1,273 verses, 39,407 words
• Genesis - 50 chapters, 1,533 verses, 38,267 words
• Isaiah - 66 chapters, 1,292 verses, 37,044 words
• Numbers - 36 chapters, 1,288 verses, 32,902 words
• Exodus - 40 chapters, 1,213 verses, 32.602 words
• Deuteronomy - 34 chapters, 959 verses, 28,461 words
• 2 Chronicles - 36 chapters, 822 verses, 26,074 words
• Luke - 24 chapters, 1,151 verses, 25,944 words

***********

10 Shortest Books in the Bible
• 3 John - 1 chapter, 14 verses, 299 words
• 2 John - 1 chapter, 13 verses, 303 words
• Philemon - 1 chapter, 25 verses, 445 words
• Jude - 1 chapter, 25 verses, 613 words
•  Obadiah - 1 chapter, 21 verses, 670 words
•  Titus - 3 chapters, 46 verses, 921 words
•   2 Thessalonians - 3 chapters, 47 verses, 1,042 words
•  Haggai - 2 chapters, 38 verses, 1,131 words
•  Nahum - 3 chapters, 47 verses, 1,285 words
•  Jonah - 4 chapters, 48 verses, 1,321 words.

இதை படிங்கள் 💪கிருஸ்துவர்கள்💪 யாரு என்று தெரியும்.👇

👇
குர🐵ங்கு ஒன்று
தே🌲க்கு மர🌳த்தின் குளிர்ச்சியான நிழலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கா🌪️ற்று சற்று பலமாக வீசவே தே🌲க்கு மரத்திலிருந்த உலர்ந்த கா🌰ய்கள் பொத்து பொத்தென்று
குர🐒ங்கின் மேல் விழுந்தன.
கற்களால் அடிபட்டது போல் எழும்பிய வலியில் குர🐵ங்கு,
" ஐயய்யோ ,
எவனோ கல்லால அடிக்கிறானே " என்று
அல🙊🙉🙈றியபடியே
வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தது.
              
எழுந்த பிறகு தான் தெரிந்தது
அவை
மரத்தி🌳லிருந்து உதிர்ந்த காய்கள் என்பது.
குர🐒ங்குக்கு தேக்கு மரத்தின் கா🥑🥝ய்கள் மேல் பொல்லாத கோபம் வந்து விட்டது.

"உங்களை என்ன பண்றேன் பாரு " என்று அவற்றைக் காலால் ஓங்கி ஓங்கி மிதித்தது.
கால் தான் வலித்ததே தவிரக் காய்க🌰🥝ளுக்கு ஒன்றுமே நேரவில்லை...!!!

குரங்கின் முட்டாள்தனத்தை மரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த...
கு🐦ருவி ஒன்று
குர🐒ங்கிடம் கேட்டது ,
" குரங்க🐒ண்ணே , என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ??? "
குர🐵ங்கு சொன்னது ,
இந்தக் காய்க🌰ளைப் பழிவாங்கணும்னு பாக்குறேன்.
ஆனா
அதுங்களுக்கு ஒண்ணுமே ஆகமாட்டேங்குது.

கு🐦ருவி சொன்னது ,
இதுங்களைப்
பழி வாங்க
ஒரே வழி ,
மண்ணில
குழி பறிச்சு
இது🌰ங்களை ஒவ்வொன்னா புதைச்சு வைக்கிறது தான்.
புதைச்சு அது மேல கொஞ்சம்
தண்ணி ஊத்தி வச்சிட்டா....
அது அப்படியே மக்கிப்போய் மண்ணோட மண்ணாயிடும் . அப்படி
இல்லன்னா... தண்ணி💧ல தூக்கி வீசினாலும் அப்படியே அழுகிப் போயிடும் "
என்றது .

கு🐦ருவி சொன்னதை உண்மையென்று நம்பிய குர🐒ங்கு அன்று முதல்
தேக்கு
விதை🌰களைத்
தேடித்தேடிப் பிடித்துப் பழிவாங்கி வருகிறது.
அது ஆற்றில் எறிந்த விதை🥝🥑கள் வெகு தூரம் பயணித்துக் ,
கரை ஒதுங்கும் இடமெல்லாம் தேக்குத்
தோ🌲🌳ப்புகள் உருவாகி வருகின்றன. புதைக்கப்பட்ட
விதை🥝🥑🌰கள் வளர்ந்து மர🌲மாகிக் காட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
இன்று வரை...
மு🙈🙉🙊ட்டாள்
குர🐒ங்கு "பழி" வாங்குவதாக நினைத்துக் கொண்டு...
அதைப் பெருகச் செய்து கொண்டே இருக்கிறது.

பிரியமானவர்களே ,
ஊழியங்களை ஒழிப்பதாக நினைத்து ,
பிசா😈சும் இப்படித்தான் நம்மைப் புதைப்பதும் , தொலை தூரம் போய் விடும் படி வீசியெறிவதுமான காரியங்களை செய்து வருகிறான் .  நாம் அக்கி♨️னியில் எறிப்பட்டாலும் ஆயிரங்களாய் முளை🌱🌾த்துப் பரம்புகிற வி✝️தைகள் என்பது அவனுக்குக் தெரியாதல்லவா ???

ரோமர் 8:36 சொல்வது போல...

கிறிஸ்து☦️வின்
அ💟ன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் ??? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ,
பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ ??? "
இப்படி அ👹வன் எந்தத் துன்பத்தில்
நம்மைப் புதைக்க எண்ணினாலும் , நாம் தான் விருட்ச🌲🌲🌳மாக எழுந்து நிற்போமே ..!!!.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை
மணி🌰யானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பல🍇🍑🍒🍓🍎னைக் கொடுக்கும்
(யோவான் 12:24)

மண்ணிலிருந்து மனிதன் - அறிவியல் உண்மைகள்

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷங்களாக பைபிள் சொல்கின்றது.

இதை அறிவியல் உண்மை என்று மெய்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
*The Greatest Physician*

பைபிள் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன?

Saturday, January 27, 2018

*ஜெபிக்கிறவர்களுக்கான தகவல்கள்.*

1⃣  *உலகளவில் செயல்பட்டு வரும் மிஷனரி ஸ்தாபனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளன்.*

2⃣ *உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25% பேர் இந்தியாவில் உள்ளனர்*

3⃣ *இந்தியாவில் இயேசுவை அறியாத 3.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இங்கு 40 கோடி பேருக்கு இயேசு அறிவிக்கப்படவில்லை.*

4⃣ *இந்தியாவில் 30,000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட 204 இன மக்கள் உள்ளனர். 2600 இன மக்களிடையே ஒரு சபை கூட இல்லை.*

5⃣ *இந்தியாவில் 1 இலட்சத்திற்கும் மேல்  முழு நேர ஊழியர்கள் உள்ளனர்.*

6⃣ *இந்தியாவிலுள்ள வட கிழக்கு மாநிலங்களான மிசோராம், நாகலாந்து, மேகாலாயா, ஆகிய மாநிலங்களில் 95 % பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*

7⃣ *இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் இரகசிய கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*

8⃣ *இந்தியாவிலுள்ள 28 ஆயிரம் பின்கோடுகளில்  சுமார்  18 ஆயிரம் பின் கோடுகளில் ஒரு கிறிஸ்தவ ஊழியர் கூட இல்லை.*

9⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் உழைப்பும், பணமும் 90% கிறிஸ்தவர்களிடையே நடைபெறும் ஊழியங்களுக்காக செலவிடப்படுகிறது.*

🔟 *இந்தியாவில் மனிதர்களை கொன்று சாப்பிடும் சில பழங்குடி ஆதிவாசிகளுக்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டதால் அநேகர் மனம் மாறியுள்ளனர்.*

1⃣1⃣ *இந்தியாவில் வட பீகார் மிக குறைந்தளவு சுவிஷேசம் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதியாகும்.*

1⃣2⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை மதவாத இயக்கங்கள் தடை செய்து வருகின்றன.*

1⃣3⃣ *ஜெபமே தியானத்தின் பிறப்பிடமாகவும், வாய்க்காலாகவும் இருக்கிறது. ஜெபத்தில் உண்மையுடனும், ஆயத்ததுடனும் காத்திருக்க வேண்டும்.*

1⃣4⃣ *வேறு எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்னால் குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவனோடு தனித்திருப்பது சிறந்தது.*

*ஜெபிப்போம், தேவனுக்காக செயல்படுவோமாக!!*

Tuesday, January 23, 2018

*உங்களுக்குத் தெரியுமா???*

* இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.

1. மெல்கொயர் – பரிசு பொன்.

2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.

3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..

1. திஸ்மாஸ்

2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது .

1. மண்ணிலிருந்து ஆதாம்.

2. எலும்பிலிருந்து ஏவாள்.

3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.

4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

* மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அந்நூலின் ஆசிரியரான மாற்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

* சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

* சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

* கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர். ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

* நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

* இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மிக பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

* தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

* யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

* “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

* தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?” Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன செய்தார்?” எண் 23:23.

* மோசே குழந்தையாக  இடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

* யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது

1. யோசு 4:7,19.

2. 2 இரா 2:8.

3. 2 இரா 2:13,14.

* வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

* தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்

1. மோசே – யாத் 35:28-30

2. இயேசு – மத் 17:2

3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

* வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.

1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.

2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.

3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

* “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது :-

மாற் 14:36,

ரோம 8:15;

கலா 4:6.

* லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது.

லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

* லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது.

லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

* யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

* ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது

1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.

2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.

3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.

4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்

1. எலியா – 1 இராஜ 18:37,38.

2. தாவீது – 1 நாளா 21:25,26.

3. சாலொமோன் – 2 நாளா 7:1.

* “ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

* சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது

சங் 15,70,93,100,125.

* யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

* இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –

லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.

a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

* தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

* ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் முழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.

* வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).

* கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).

* நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

* சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

* தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

* சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

* புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

* “சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

* 2இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

* பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.

Friday, January 19, 2018

CAN A CHRISTIAN DRINK ALCOHOL???

When a European Airline was initially launched, an educated Christian gentleman was traveling in the first class section.
An air hostess approached him with a complimentary drink, this was an alcoholic drink, but the man politely refused.
The air hostess returned but this time brought the drink on a platter, designed to appeal and impress. However, the Christian man again politely refused, explaining he doesn't drink alcohol.
The air hostess was concerned and informed the manager. The manager approached the man with another platter, now designed with flowers. He questioned, “Is there something wrong with our service? Please enjoy the drink, it is a complimentary offer.”
The man replied, “I am a Christian and I do not drink alcohol? The manager still insisted that the man take the drink. Then, the Christian proposed that the manager should give the drink to the pilot first. The manager stated, “How can the pilot drink alcohol, he’s on duty! And if he drinks there are all chances for the plane to crash”.
The Christian passenger with tears in his eyes, replied, “I am a Christian and I am ALWAYS on duty in order to protect my FAITH and if I Drink Alcohol I will crash my whole life here and hereafter. I AM 100% ON DUTY!"
Maybe yours might not be an alcohol, it may be tempting you for *sex* as it was done to *Joseph*, battling with how to control your *anger*, profane and vain *babblings*, your *dressing* , your *attitude* towards people and finally not sharing the *Word*.
Do you know that souls are dying because of those reckless behaviours of ours?
*WE ARE 100% ON DUTY*