Sunday, December 31, 2017

இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்

இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்...*

"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,"எபிரேயர் 5:7
1. முழங்ககாற்படியிட்டு ஜெபித்தார்.
லூக்கா 22:41,42.
2. முகங்குப்புற விழுங்து ஜெபித்தார்.
மத்தேயு 26:39.
3. பலத்த சத்தத்தோடு ஜெபித்தார்.
எபிரேயர் 5:7.
4. கண்ணீரோடு ஜெபித்தார்.
லூக்கா 19:41;
எபிரேயர் 5:7.
5. மிகுந்த வியாகுலத்தோடு ஜெபித்த்தார்.
லூக்கா 22:44
6. அதிக ஊக்கத்தோடு ஜெபித்த்தார்.
லூக்கா 22:44.
7. இரத்த வேர்வையோடு ஜெபித்தார்.
லூக்கா 22:44.
*ஜெபம் நமக்கு தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுத்தருகிறது.*

0 comments: