Saturday, January 13, 2018

பயப்படக்கூடாது - எதற்கு

1) பாடுகளை கண்டு - வெளி 2-10

2) சத்துருக்களை கண்டு - உபா 20:3

3) ஜசுவரியவானை கண்டு - சங் 49:16

4) துர்செய்தியை கேட்டு - சங் 112:7

5) ஆபத்துக்கு - 1 பேது 3:6

6) மனுஷனின் நிந்தனைக்கு - ஏசா 51:7

7) பொல்லாப்புக்கு - சங் 23:4

8) சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு - மத் 10:28

9) பார்வோனுக்கு (பிசாசுக்கு) - உபா 7:19

10) மனிதனின் முகத்திற்கு - உபா 1:17

11) பொய் தீர்க்கதரிசிக்கு - உபா 18:22

12) இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கு - சங் 91:5,6

13) கொள்ளை நோயை கண்டு - சங் 91:5,6

0 comments: