Saturday, January 13, 2018

விசுவாசிக்கிறவனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) எல்லாம் கூடும் - மாற் 9-23

2) விரும்புகிறது கிடைக்கும் - மத் 15-28

3) உலகத்தை ஜெயிப்பான் - 1 யோ 5-4

4) நீதிமான் பிழைப்பான் - எபி 10-38

5) பாக்கியவான் - யோ 20-29

6) பாக்கியவதி - லூக் 1-45

7) தைரியம் - எபேசி 3-12

8) தேவனிடத்தில் சேருகிறான் - எபேசி 3-12

9) விசுவாசிக்கிறவன் பதற மாட்டான் - ஏசா 28-16

10) விசுவாசத்தினால் பெலன் - எபி 11-11

11) தாகம் (உலக ஆசை) ஏற்படாது - யோ 6-35

12) இருதயம் சுத்தம் ஆகும் - அப்போ 15-9

13) நிற்கிறோம் (ஆவிக்குரிய வாழ்க்கையில்) - ரோ 11-20

14) நடக்கிறோம் - 2 கொரி 5-6

15) அவன் உள்ளத்தில் இருந்து ஜிவ தண்ணீர் உள்ள நதிகள் ஒடும் - யோ 7-38

16) வெட்கபடமாட்டான் - 1 பேதுரு 2-6

17) தேவ மகிமையை காண்போம் - யோ 11-40

18) நீதிமான் ஆக்கபடுகிறோம் - ரோ 3-28

19) இரட்சிப்பு - மத் 9-22

20) தேவனுடைய புத்திரர் ஆகிறோம் - கலா 3-26

21) பாவ மன்னிப்பை பெறுவோம் - அப் 10-43

22) வீட்டார் அனைவரும் இரட்சிக்க படுவிர்கள் - அப்போ 16-31

23) நம்பிக்கை - கலா 5-5

24) மரணம் கிடையாது - யோ 5-24

25) கிறிஸ்து இருதயங்களில் வாசம் பண்ணுவார் - எபேசி 3-17

26) சந்தோஷம் & சமாதானம் - ரோ 15-13

27) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் - யாக் 5-15

28) நித்திய ஜீவன் கிடைக்கும் - யோ 3-16

0 comments: